கர்நாடக அரசியலில் ஜெயித்தது எடியூரப்பாவின் வியூகமா பாஜக மேலிடத்தின் திட்டமா?

பிரசுரிக்கப்பட்டது

கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக இன்று காலையில் அறிவித்த பி.எஸ். எடியூரப்பா, தமது ராஜிநாமா கடிதத்தையும் அம்மாநில ஆளுநரிடம் அளித்துள்ளார். ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் கர்நாடகா மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலோட்.

ஆனால், திருப்பம் தரும் இந்த அரசியல் முடிவுக்கு என்ன காரணம்? விவரம் அறிய விரிவாக இந்த காணொளியை பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :