அணிலை வீட்டில் குழந்தை போல வளர்க்கும் தூத்துக்குடி தம்பதி

பிரசுரிக்கப்பட்டது

ஒரு மரத்தடியில் தாயின்றி தனியாக தவித்த அணிலை குழந்தை போல வீட்டில் வளர்த்துகின்றனர். ``தேங்காய், மிக்சர், ஜூஸ் போன்ற உணவுகள் அதற்கு பிடிக்கும்`` என்கிறார் இதை வளர்த்து வரும் சாமுவேல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :