அனைவரையும் ஆச்சரியமூட்டிய ஆர்எஸ்எஸ் தலைவரின் ஒற்றுமை உரை

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் செயல்பட்டு வரும் முக்கிய வலதுசாரி இயக்கங்களில் ஒன்றான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தலைவர் மோகன் பாக்வத், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் என ஒரு கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

இந்தியாவில் இந்துவோ இஸ்லாமோ எந்த மதமும் ஒன்றன் மீது மற்றொன்று ஆதிக்கம் செலுத்தாது என கூறியுள்ளார்.

மேலும், நாம் இந்தியாவில் வாழ்கிறோம், இங்கு இந்துவோ, இஸ்லாமியரோ ஆதிக்கம் செலுத்தக் கூடாது, இந்தியர்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவர் இப்படி திடீரென பேச என்ன காரணம், எங்கு இவர் பேசினார் போன்ற விவரங்களை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :