கொரோனா இரண்டாம் அலை: 'ஓயாத மரண ஓலம்' டெல்லியில் வசிக்கும் ஒரு பிபிசி செய்தியாளரின் வேதனைப் பதிவு

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் தலைநகர் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நகரில் எங்கும் உதவிகளை கேட்டு அலைந்து கொண்டிருந்த மக்கள். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் இடம் இல்லை என அந்த துயர சூழலை விவரிக்கிறார் பிபிசி செய்தியாளர் விகாஸ் பாண்டே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :