இராமநாதபுரம் கிராமம்: "வீடுகளுக்கு கதவு வைத்தால் தெய்வ குத்தமாகும்"

பிரசுரிக்கப்பட்டது

இராமநாதபுரத்தில் உள்ளது இந்த அதிசய கிராமம். காரணம் இங்குள்ள எந்தவொரு வீட்டிலும் கதவுகள் கிடையாது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது பாப்பணம் என்கிற கிராமம். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. மீறிக் கதவு வைத்து வீடுகளை அமைத்தால் கடவுளை அவமதித்தது போலாகும் என்கின்றனர் ஊர்மக்கள்.இதற்கு கிராமவாசிகள் தரும் விளக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: