You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலில் இன்று புதிய கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 10ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 65,635 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- நடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்
- இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று: பிரசாரத்தை ரத்து செய்த ராகுல்
- சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மீண்டும் துவக்கம் - வதந்திகளை பரப்ப வேண்டாமென எச்சரிக்கை
- 18 நாளாக உண்ணாவிரதம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் ஓரிரு நாளில் இறக்க நேரும் - மருத்துவர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: