You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`நூலகத்தை எரித்ததற்கு பதிலாக என்னை எரித்திருக்கலாம்`: வேதனையில் முதியவர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
மைசூரை சேர்ந்த தொழிலாளி சையத் இசாக், நூலகம் ஒன்றை நடத்தி வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் அவரது நூலகத்தை எரித்துவிட்டனர்.
நூலகத்தை எரித்ததற்கு பதிலாக அவர்கள் என்னை எரித்திருக்கலாம் என்கிறார் வேதனையுடன் இசாக்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: