தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: “இன்றும் சாதிய ஒடுக்குமுறை உள்ளது” – தருமபுரி மாணவர்கள் #TamilNaduOnWheels

பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாதிக் கலவரம் நடைபெற்ற தருமபுரி மாவட்டம் நத்தம் காலணிக்கு சென்றது Tamilnadu on Wheels குழு.

அங்கு வன்னியர் மற்றும் தலித் சமூகம் என இரு சமூகத்தினரையும் சந்தித்து உரையாடியது.

இளவரசன் - திவ்யா ஆகியோரின் சாதியை மீறிய காதல் திருமணம், அதன்பின் நடந்த மரணங்கள் மற்றும் சாதிய வன்முறைகளுக்கு பின் உண்டான காயங்கள் ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீங்காமல் உள்ளன.

செய்தி சேகரிப்பு: அபர்ணா ராமமூர்த்தி, சுதாகர், சக்திவேல்

ஒளிப்பதிவு/ படத்தொகுப்பு: நேஹா, ஆமிர் பீர்ஸாதா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: