You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாமகவை கழுத்தறுத்தது எடப்பாடி பழனிசாமி என வேல்முருகன் சொல்வது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பை மாநில அரசால் தர முடியுமா என கேள்வி எழுப்புகிறார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். ஏதாவது ஒரு வகையில் அதிமுகவை சசிகலா வழிநடத்துவார் என்றும் அவர் பிபிசி தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியிருக்கிறார். அந்த காணொளியின் முழு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
- எடப்பாடி பழனிசாமியின் 3 ஃபார்முலாக்கள்! பாஜகவை மிரட்டும் உள்கட்சி மோதல்கள்
- "இலங்கை மலையக மக்களுக்கு ரூ. 1,000 சம்பளம் தராவிட்டால் நடவடிக்கை"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்