அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உயிர்காக்கும் ஊசியின் விலை ரூ. 16 கோடி - பெற்றோர் கண்ணீர் வேண்டுகோள்
பிரசுரிக்கப்பட்டது
கோவையில் வசித்து வரும் அப்துல்லா - ஆயிஷா தம்பதியினரின் குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு (Spinal Muscular Atrophy) எனும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிறந்து 9 மாதங்களாகியுள்ள ஜூஹாவை காப்பாற்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 16 கோடி ரூபாய் விலை மதிப்பிலான ஊசி தேவைப்படுகிறது.
10 மாதங்களாகும் இந்த குழந்தையின் உயிர் காக்க மத்திய, மாநில அரசுகளின் தலையீட்டு கோருகின்றனர் குழந்தையின் பெற்றோர்.
இந்த செய்தியின் எழுத்து வடிவை காண கீழே கிளிக் செய்யவும்:
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: எஸ். மதன்
பிற செய்திகள்:
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
- எடப்பாடி பழனிசாமியின் 3 ஃபார்முலாக்கள்! பாஜகவை மிரட்டும் உள்கட்சி மோதல்கள்
- "இலங்கை மலையக மக்களுக்கு ரூ. 1,000 சம்பளம் தராவிட்டால் நடவடிக்கை"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்