மீனவர்களுடன் அதிகாலை கடலில் நீந்திய ராகுல் காந்தி

பிரசுரிக்கப்பட்டது

கேரளா மாநிலம் கொல்லத்தில் அதிகாலை மீனவர்களுடன் கடலுக்கு சென்ற ராகுல் காந்தி, அவர்களுடன் மீன் பிடித்து, கடலில் நீந்தி மகிழ்ந்தார். அவருடன் கலந்துரையாடிய மீனவர்களுடன் தான் ஸ்கூபா டைவிங் நீச்சல் வீரர் என்றும் அதிகபட்சமாக 38 அடி ஆழம் வரை ஆழ்கடல் நீச்சல் அடிப்பேன் என்றும் ராகுல் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். கடலில் நீச்சல் அடித்த அவரது திடீர் முயற்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்.பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: