ஸ்ட்ராபெரி பயிரிட்டு அசத்தும் சட்டக் கல்லூரி மாணவி - எங்கே?

பிரசுரிக்கப்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில், தனது 1.5 ஏக்கர் நிலத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டுள்ளார் குர்லின் சாவ்லா.

கொரோனா காலத்தில் அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் ஸ்ட்ராபெரி பயிரிட்டார்.

அதன்பின் 20 ஆயிரம் ஸ்ட்ராபெரி செடிகளை பயிரிட்டார்.

இதற்கு இயற்கை உரம் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு: பிரதீப் ஸ்ரீவாத்சவ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :