யானையிடம் பேசியே காட்டுக்குள் விரட்டிய வனத்துறையினர்

பிரசுரிக்கப்பட்டது

நிலப்பகுதிக்கு வரும் யானைகளை பேசியும் மிரட்டியும் காட்டுக்குள்ளே திருப்பி அனுப்பும் வழக்கத்தை கோவை மாவட்டத்தின் வால்பாறையில் உள்ளவர்கள் கையாளுகிறார்கள். அத்தகைய ஒரு நேரடி காட்சியைத்தான் இந்த காணொளியில் பார்க்கிறீர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: