You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆம்புலன்ஸுக்கு 2 கி.மீ. ஓடிச்சென்று வழி ஏற்படுத்திய காவலர் - நெகிழ்ச்சி சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அவசர வாகன ஊர்திக்கு 2 கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் ஒருவர்.
இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள நிலையில், அந்த காவலர் பிபிசியிடம் பேசினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: