You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வைரலாகும் நெருக்கமான படங்களால் சர்ச்சைக்குள்ளான தம்பதி சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பில் நெருக்கமாகத் தோன்றும் படங்களை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய கேரள இளம் தம்பதி, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
அந்த படங்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவது, மிரட்டல்களுக்கு அடிபணிவது போன்றதாகும் என்று அந்த இளம் தம்பதி, பிபிசிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- India vs Pakistan: "கில்கிட் விஷயத்தில் இம்ரான் கான் எல்லை மீறக்கூடாது" - இந்தியா கடும் எச்சரிக்கை
- 'மக்களுடன்தான் கூட்டணி': மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
- கொரோனா அறிகுறி எப்போது வெளிப்படும்? யாரால் கோவிட் அதிகம் பரவும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: