பிணம் வைக்கும் ஐஸ் பெட்டிக்குள் உயிருக்கு போராடிய 74 வயது பெரியவர் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் பிணம் வைக்கும் ஐஸ் பெட்டியில் 74 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் வைத்து உயிர் பிரியும் வரை காத்திருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: