மனைவிக்கு சிலை: இறந்து போன மனைவிக்காக வீட்டில் சிலை வைத்த மதுரைக்காரர்

பிரசுரிக்கப்பட்டது

ஒரு மாதம் முன்பு இறந்து போன மனைவிக்கு வீட்டில் சிலை வைத்துள்ளார் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் சேதுராமன்.

தன்னுடைய கடின காலத்திலும், மகிழ்ச்சியான நாட்களிலும் என 48 ஆண்டுகள் உடனிருந்த மனைவியின் மறைவை சேதுராமனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: