கோவை பள்ளி மைதானத்தை விவசாய நிலமாக மாற்றும் ஆசிரியர்கள்

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா ஊரடங்கு காலத்தில் வகுப்புகள் இல்லாததால், ஆசிரியர்களின் உதவியோடு பள்ளியின் மைதானத்தில் விவசாயம் செய்யப்படுகிறது.

கோவையில் அமைந்துள்ள இப்பள்ளியில் காலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும் ஆசிரியர்கள் பள்ளி மைதானத்தில் விவசாயம் செய்யத் துவங்குகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: