You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலீஸ் காரரின் மிதிவண்டிப் பயணம்: தினமும் 40 கி.மீ. மிதித்து பணிக்கு செல்கிறார்
பிரசுரிக்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக 32 வயதுடைய மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், 2009ஆம் ஆண்டு காவலராகத் தேர்வாகி, கடந்த 12 ஆண்டுகளாக காவல் துறையில் இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சைக்கிள் மூலமாக காவல் நிலையத்திற்கு வேலைக்குச் சென்று வருகிறார்.
வீட்டிலிருந்து 20கிமீ தொலைவிலிருக்கும் இவரது காவல் நிலையத்திற்கு, தினமும் சென்று வர 40கிமீ பயணம் மேற்கொள்கிறார்.
பிற செய்திகள்:
- சிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன?
- சென்னையில் மதுக்கடைகள் திறப்பு; எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை
- டாலரின் அதிகாரம் வீழ்கிறதா? சீனா மற்றும் ரஷ்யா செய்யும் அரசியல்
- கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா?
- எட்டு வழிச்சாலை: "உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று திட்டத்தை கைவிடவேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: