You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
5 ரஃபால் விமானங்கள் இந்திய மண்ணில் தரையிறங்கின
பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸிலிருந்து இந்தியா வாங்கிய 5 ரஃபால் போர் விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டு இன்று இந்தியா வந்து தரையிறங்கின.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபால் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த நிலையில் முதல் கட்டமாக ஐந்து ரஃபால் போர் விமானங்கள் பிரான்சின் டஸ்ஸோ விமான நிறுவனத்தின் தளத்திலிருந்து ஜூலை 27-ம் தேதி இந்தியாவிற்குக் கிளம்பின.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் இரண்டு மலைகளைக் காப்பாற்றிய மக்கள் சக்தி: EIA 2020 வந்தால் என்ன மாறும்?
- ராஜீவ் கொலை வழக்கு: ஏழு பேர் விடுதலை பற்றி முடிவெடுக்க தாமதம் ஏன்? ஆளுநர் தகவல்
- ரஃபால் போர் விமானங்கள் இந்தியா வந்திறங்கின: உற்சாக வரவேற்பு
- புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: கொரோனாவை சாதகமாக கருதுகிறதா அரசு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :