You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் இடுகாட்டில் பயமின்றி உறங்கி, சமைத்து வாழும் 85 வயது மூதாட்டி
பிரசுரிக்கப்பட்டது
இதுவே நான் மகிழ்ச்சியுடன் தங்குமிடம். எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் இடம் என்கிறார் இடுகாட்டில் வசிக்கும் 85 வயதாகும் தேவுமா.
நான் இங்கு ஆலமரம், வேப்பமரம், புளியமரம் ஆகியவற்றை வளர்க்கிறேன். அவற்றிடமிருந்து விலகி இருக்க விரும்பவில்லை என்கிறார் இவர்.
பிற செய்திகள்:
- கல்வான் தாக்குதலில் பத்து இந்திய ராணுவ வீரர்களை சிறைப்பிடித்ததா சீன ராணுவம்?
- சீனப் பொருட்களை புறக்கணிப்பது இந்தியாவுக்கு எந்தளவுக்கு சாத்தியம்?
- ஆணிகள் நிறைந்த இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் இந்தியா - சீனா சொல்வது என்ன?
- இந்தியா - சீனா எல்லை மோதல் பற்றி பாகிஸ்தானில் என்ன பேசப்பட்டது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: