You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெடிமருந்தால் சிதைந்த சினைப் பசுவின் வாய் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்ட யானை ஒன்று கேரளாவில் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்வலை அடங்குவதற்குள், இமாச்சலப் பிரதேசத்தில் மற்றொரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்னவென்று இக்காணொளி விளக்குகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: