You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் ஊரடங்கு: டெல்லியில் இருந்து பிகாருக்கு தந்தையுடன் மிதிவண்டியில் 1,200 கி.மீ பயணித்த சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் பிகார் மாநிலத்தை சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஜோதி குமாரி.
பொது முடக்க கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்த இவரது தந்தை, சுகவீனம் அடைந்ததால், அவரை மிதிவண்டியில் சுமார் ஆயிரத்து இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சொந்த ஊருக்கு ஏழே நாட்களில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இந்த சிறுமியின் அசாத்திய செயல்பாடு, இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிற செய்திகள்:
- ஊரடங்கு தளர்வு: தமிழக அரசுக்கு வல்லுநர்கள் அளித்துள்ள ஆலோசனை என்ன?
- கொரோனா பொது முடக்கம்: மே 31க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்?
- மோதி 2.0 : 5 ட்ரில்லியன் பொருளாதாரம், 100 லட்சம் கோடி முதலீடு - எங்கே செல்லும் இந்தப் பாதை?
- கட்சியில் இருந்து நீக்கிய மொகிதின்; சவால் விடுக்கும் மகாதீர் : மலேசிய அரசியல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: