You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய அதிபர் புதினின் அணு ஆயுத பொத்தான் - கலக்கத்தில் உலக நாடுகள்
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், "நிச்சயம் கிரைமியாவை ஆக்கிரமிக்கமாட்டார்" என உலகம் நம்பியது. ஆனால், அவர் அதை ஆக்கிரமித்தார்.
"டான்பாஸில் போரைத் துவங்கமாட்டார்" என உலகம் நம்பியது. ஆனால், அதை அவர் துவங்கினார்.
"யுக்ரேன் மீதான முழு ஆக்கிரமிப்பைச் செய்யமாட்டார்" என பல நாடுகள் நம்பின. ஆனால், அதை அவர் செய்தார்.
"செய்யவே மாட்டார் என்ற சொல் விளாதிமிர் புதினுக்குப் பொருந்தாது என்றால், அவர் அணு ஆயுதத்தை யுக்ரேன் மீது பயன்படுத்தப்பட்டார் என இதுநாள் வரை கொண்டிருந்த நம்பிக்கை என்னவாகும்?
விரிவாக அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்