யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் சிக்கிய தமிழர்கள் எழுப்பும் அபயக்குரல்கள்

பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படையினர் விடாமல் குண்டு மழைகளைப் பொழிந்து வருகிறார்கள். அங்கு தப்பிக்க வழியின்றி பொதுமக்களில் பலர் சிக்கியுள்ளனர்.

அந்த மோதல் கள நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின், முத்துராஜ் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

தங்களுடைய நிலையை இருவரும் பிபிசி தமிழிடம் விவரிக்கும் காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: