ஆப்கானிஸ்தானின் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் நிலைமை என்ன - பிபிசி செய்தியாளர் தரும் கள நிலவரம்

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு எதிராகத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ள கிளர்ச்சிப் படையினர், தாலிபன்களின் அரசை உலக நாடுகள் அங்கீகரிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் தரும் கள நிலவரம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :