ஆப்கன் துணை அதிபர் தலைமையில் தயாராகும் கிளர்ச்சிக்குழு - பஞ்ஷிர் கோட்டையில் பயிற்சி

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் என்.ஆர்.எஃப் படையின் பலமாக உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதியை தாங்கள் சூழ்ந்து விட்டதாகவும் அந்தக் கிளர்ச்சி குழுவினரை சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும் தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், தங்களிடம் இருக்கும் பல்லாயிரக் கணக்கான படையினர் தாலிபன்களை எதிர்க்கத் தயாராக உள்ளதாக தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan -NRF) கூறியுள்ளது.

இவர்களின் புரட்சி தாலிபனை வீழ்த்துமா? விவரம் அறிய இந்த காணொளியை பார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :