தாலிபன்களின் ஒடுக்குமுறை இல்லாத உலகில் பெண்ணுரிமையை அனுபவித்த நிருபர்

பிரசுரிக்கப்பட்டது

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து தாலிபன்கள் அகற்றப்பட்டபோது சிறு குழந்தையாக இருந்தார் அனிசா ஷாஹீத். பல தடைகளைக் கடந்து பெண் நிருபராக பணியாற்றி வரும் இவர், ஆபத்தான பகுதிகளில் செய்தி சேகரித்ததற்காக சர்வதேச செய்தியாளர்கள் குழு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

ஆப்கனில் பணியாற்றும் சவால்கள், தாலிபன்களின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு பிறகு அந்த நாட்டில் பெண்ணுரிமை பாதுகாக்கப்படுமா போன்ற தமது உணர்வுகளை பிபிசியிடம் அனிசா இந்த காணொளியில் பகிர்ந்து கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :