You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன யானைகள்: முடிவுக்கு வந்தது ஓராண்டு கால பயணம்
பிரசுரிக்கப்பட்டது
உலகின் கவனத்தையே ஈர்த்த 14 யானைகளின் பயணம் முடிவுக்கு வந்தது..
அவை சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள தமது வசிப்பிடத்திலிருந்து கிளம்பி ஓராண்டாக சுமார் 500 கிமீ தூரம் நடந்தே சென்றன.
தற்போது அந்த 'நீண்ட பயணம்' முடிவுக்கு வந்துள்ளது.
பிற செய்திகள்:
- சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை நீண்டகாலம் தொடரும்
- ஆயிரக்கணக்கான வௌவால்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கான காரணம் என்ன? – வியக்க வைக்கும் குடும்பம்
- கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் எல். முருகனின் 'ஆசீர்வாத யாத்திரை' - பாஜகவின் திட்டம் என்ன?
- ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைக் கடித்த மேயர்: புது பதக்கம் தருகிறது ஒலிம்பிக் கமிட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்