You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
13 வயது மாணவரை கோடாரியால் வெட்டிய 16 வயது சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது
சிங்கப்பூரில் சக மாணவரைக் கொன்றதாக 16 வயது பள்ளி மாணவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
13 வயது மாணவர் ஒருவரின் சடலம் கழிவறையில் இருப்பதாகக் கூறி ஒரு பள்ளியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஒரு கோடாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த கொலையை செய்தது யார், அந்த நபருக்கும் இந்த மாணவருக்கும் என்ன தொடர்பு? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூர் பள்ளியில் 13 வயது சிறுவன் கொலை - 16 வயது சிறுவன் கைது
- '12,000 ஆண்டுகள் இந்திய பண்பாட்டின் வரலாறை ஆராயும் குழு மாற்றி அமைக்கப்படும்'
- நிலவில் மனிதன் கால் பாதித்தது உண்மையில் நிகழ்ந்ததா? எல்லாம் நாடகமா?
- Monkey B Virus: சீனாவில் ஒருவர் பலி - அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
- ஆபாசப் படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்