You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதாவின் பிரிவு - கண்ணீர் விட்டு அழுத ராஜேந்திர பாலாஜி
பிரசுரிக்கப்பட்டது
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக பால் வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து உருக்கமாகப் பேசி கண்ணீர் விட்டு அழுதார்.
அமைச்சர் எதற்காக அழுதார்? அவர் கூறிய விஷயம் என்ன?
பிற செய்திகள்:
- `ஓட்டுக்கு பணம் கொடுத்து பாலில் சத்தியம் வாங்கும் கட்சிகள்!' - மநீம வேட்பாளர் பத்மபிரியா ஆவேசம்
- `பழைய பன்னீர்செல்வமாக மாறுகிறாரா விஜயகாந்த்?' - களத்தில் தேமுதிக நிலை என்ன?
- நரேந்திர மோதி பிரசாரத்துக்கு சென்ற எஸ்.பி. வேலுமணி, தனபால் கார்கள் விபத்து
- 'ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்' - தாராபுரத்தில் நரேந்திர மோதி பிரசாரம்
- ஆறு நாள் போரால் 8 ஆண்டுகளாக மூடிக்கிடந்த சூயஸ் கால்வாய்
- தென் தமிழ்நாடு அரசியல் எப்படி உள்ளது? தொழில் வளர்ச்சி சிக்கல் என்ன செய்யும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: