காதல் கதை: 'கை,கால் இல்லாவிட்டாலும் காதல் போதும்' - ஒரு நெகிழ்ச்சி கதை

பிரசுரிக்கப்பட்டது

லாகூரில் குடும்பத்தை எதிர்த்து கை, கால்களை இழந்த காதலனை அன்புடன் பார்த்துக் கொள்கிறார் சனா முஷ்டாக்.

இவர் தனது காதலனிடம் "உங்கள் கைகளை கடவுள் எடுத்துக் கொண்டால் என்ன? கடவுள் என்னை உங்களுக்கு தந்திருக்கிறார். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: