பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிற்கு 'பைக் டூர்' வந்த ஆந்திர இளைஞர்கள்

பிரசுரிக்கப்பட்டது

பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிற்கு 'பைக் டூர்' ஆந்திர இளைஞர்கள் வந்துள்ளனர். கடந்த 6-ந் தேதி தொடங்கிய இவர்களது பயணம் வரும் 15-ந் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: