பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிற்கு 'பைக் டூர்' வந்த ஆந்திர இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிற்கு 'பைக் டூர்' ஆந்திர இளைஞர்கள் வந்துள்ளனர். கடந்த 6-ந் தேதி தொடங்கிய இவர்களது பயணம் வரும் 15-ந் தேதி கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்