தமிழகத்தில் தீபாவளி நாளிலும் கூட்டம் இல்லாமல் காணப்பட்ட திரையரங்குகள்

பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நவம்பர் 10ஆம் தேதி திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டபோதிலும், ஏற்கனவே வெளியான படங்கள் திரையிடப்பட்டதால் மக்களின் வருகை குறைந்த எண்ணிக்கையிலே காணப்பட்டது.தீபாவளிக்கு புது படங்கள் வெளியானபோதும், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: