மத்திய பிரதேசம்: தீப்பந்துகளை வீசி ஊரே கொண்டாடும் விநோத திருவிழா
மத்திய பிரதேசம்: தீப்பந்துகளை வீசி ஊரே கொண்டாடும் விநோத திருவிழா
பிரசுரிக்கப்பட்டது
1680 முதல் 1707ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முகலாய - மராத்தா போர்களை நினைவுகூறும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மத்திய பிரதேசத்தின் ருஞ்சி மற்றும் கௌதம்புரா கிராமங்களில் இருந்து போட்டி வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் தீப்பந்துகளை வீசி ஒரு போலிப் போரை நடத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



