உஸ்பெக்கில் 18 குழந்தைகள் பலி: இந்திய இருமல் மருந்து மீது குற்றம்சாட்டும் அரசாங்கம்

காணொளிக் குறிப்பு, உஸ்பெக்கில் 18 குழந்தைகள் பலி: இந்திய இருமல் மருந்து மீது குற்றம்சாட்டும் அரசாங்கம்
உஸ்பெக்கில் 18 குழந்தைகள் பலி: இந்திய இருமல் மருந்து மீது குற்றம்சாட்டும் அரசாங்கம்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருப்பது தெரிய வந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருமல் மருந்து சர்ச்சை

பட மூலாதாரம், WHO

குழந்தைகளுக்கு டோக்-1 மேக்ஸ் சிரப் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கப்பட்டது.

அவர்கள் உட்கொள்ளும் அளவு, குழந்தைகளுக்குரிய நிலையான அளவைவிட அதிகமாக இருந்தது. விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: