You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?
காணொளி: கரூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
த.வெ.க.வின் வெற்றியை கரூரில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு