தெலங்கானாவில் மாணவிகள் நடத்தும் பள்ளி வங்கி - எப்படி இயங்குகிறது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, மாணவிகள் நடத்தும் வங்கி - நிர்வகிப்பதும் மாணவிகளே
தெலங்கானாவில் மாணவிகள் நடத்தும் பள்ளி வங்கி - எப்படி இயங்குகிறது தெரியுமா?
பள்ளி வங்கி
பிரசுரிக்கப்பட்டது

தெலங்கானாவின் ஜனகாமா மாவட்டத்தில் உள்ள சில்பூர் ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி மாணவிகள், இந்த வங்கியை நிர்வகிக்கின்றனர். மாணவர்களிடையே நிதி அறிவை வளர்ப்பது, பணத்தைச் சேமிப்பது மற்றும் வங்கிச் செயல்பாடுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர் லீலா, ஒரு மாதத்திற்குள்ளாகவே மாணவர்கள் 32 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளதாகக் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: