இலங்கை: வறுமையால் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் பெற்றோர்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்
இலங்கை: வறுமையால் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் பெற்றோர்; கேள்விக்குறியாகும் எதிர்காலம்
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையின் பொருளாதார நெருக்கடி, எதிர்கால சந்ததியை நேரடியாகவே பாதித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளின் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதால், உண்மைத் தன்மையை ஆராய்வதற்காக, மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டது பிபிசி தமிழ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



