இந்தியாவில் தொடங்கி துபாயில் முடிந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் கதை

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் தொடங்கி துபாயில் முடிந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் கதை
இந்தியாவில் தொடங்கி துபாயில் முடிந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் கதை
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான ஓய்வுபெற்ற ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப், சில காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனது 79வது வயதில் துபாயில் காலமானார்.

பாகிஸ்தானின் கடைசி ராணுவ சர்வாதிகாரியாக அறியப்படும் பர்வேஸ் முஷாரஃபின் வாழ்க்கை கடந்த இருபது ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தது.

பர்வேஸ் முஷாரஃப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: