டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி காணாமல் போனது - 5 பேர் கதி என்ன?
டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கி காணாமல் போனது - 5 பேர் கதி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் காணும் பயணத்தில் 5 பேர் சென்ற நீர்மூழ்கி காணாமல் போய்விட்டது.
அதில், வழக்கமாக 96 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால் உயிருடன் மீட்டுவிட தீவிரம் காட்டப்படுகிறது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்களும் இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



