இலங்கை: ஜனாதிபதி ரணிலின் ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - மக்கள் கருத்து
இலங்கை: ஜனாதிபதி ரணிலின் ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஓர் ஆண்டு ஆட்சி நிறைவடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியின்போது பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் அவர் ஆட்சிக்கு வந்தார்.
அவரது ஆட்சி குறித்து இலங்கை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



