கோட்டாபய ராஜபக்ஷ நள்ளிரவில் இலங்கை திரும்பினார்

காணொளிக் குறிப்பு, நள்ளிரவில் இலங்கை திரும்பிய கோட்டாபய ராஜபக்ஷ
பிரசுரிக்கப்பட்டது

மக்கள் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ நள்ளிரவில் இலங்கை திரும்பினார். இதனால், மீண்டும் போராட்டம் வெடிக்குமா? போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: