10 லட்சம் ருபாய்க்கு மூன்று மாம்பழங்களை ஏலம் எடுத்த தமிழர்: எங்கே? எப்படி?

காணொளிக் குறிப்பு, இலங்கை: 10 லட்ச ருபாய்க்கு மூன்று மாம்பழங்கள் வாங்கிய தமிழர்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை ஆகியவற்றை 10 லட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளார் தமிழர் ஒருவர்.

ஏன் இவ்வளவு தொகை கொடுத்து இந்த மாம்பழங்களை வாங்க வேண்டும்? அப்படி என்ன சிறப்பு என்ற விவரங்களை இந்தக் காணொளியில் அறியலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: