''கையில் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை; பணம் அச்சடிக்க வேண்டும்'' - ரணில் விக்ரமசிங்க

பிரசுரிக்கப்பட்டது

கையில் ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை; பணம் அச்சடிக்க வேண்டும் என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியது என்ன என்பதை விளக்குகிறது இந்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: