முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி

காணொளிக் குறிப்பு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து அஞ்சலி
பிரசுரிக்கப்பட்டது

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இறந்த தமிழர்களுக்கு கொழும்பு காலிமுகத் திடல் போராட்டப் பகுதியில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து புதன்கிழமை நினைவேந்தல் நிகழ்வு நடத்தினர். அது குறித்த காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: