உஷார் நிலையில் இலங்கை; இந்தியா அனுப்பிய ரிப்போர்ட் - என்ன நடக்கிறது?

பிரசுரிக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய நாளிதழான தி இந்து வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம். இதுதொடர்பான காணொளி:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: