இலங்கை நெருக்கடி: புதிய ஆட்சி மாற்றத்தை திருகோணமலை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, இலங்கை நெருக்கடி: புதிய ஆட்சி மாற்றத்தை திருகோணமலை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்கிரமசங்க பதவியேற்றுள்ளார். ஆனால், அவரது தலைமையை திருகோணமலையில் வாழும் மக்களில் பலர் ஏற்காதவர்களாக உள்ளனர்.

அங்குள்ள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது இந்த காணொளி.

2px presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: