இலங்கை பொருளாதார நெருக்கடியால், சமையல் எரிவாயு விலையை மீண்டும் உயர்த்த முடிவு
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் கடுமையாக உயர்த்த லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது தொடர்பான தகவலை இந்த காணொளியில் பார்ப்போம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்